பிற தெய்வத்தின் பெயர்கள்
சௌந்திரவல்லித்தாயார்
தலத்தின் சிறப்பு
இக்கோயிலின் ஊஞ்சல் மண்டபத்தில் ஒருபுறம் உள்ள ஏழு தூண்களும் 'சரிகமபதநி' என்ற சப்த ஸ்வரங்களின் ஒலிகளை எழுப்புகின்றன. நாள்தோறும் இக்கோயிலில் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மூலவர் பெயர்
சௌந்திரராஜப்பெருமாள்
ஊர்
தாடிக்கொம்பு
மாவட்டம்
திண்டுக்கல்