கோயிலின் வேறு பெயர்
சிவன் கோயில், ஈஸ்வரன் கோயில்
தலத்தின் சிறப்பு
இங்குள்ள சிவலிங்கத்தை அகத்தியர் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தென்புலத்து வாழ்நர்களுக்கு மோட்சம் வழங்கும் தலமாக விளங்குவதாக இப்பகுதி மக்களால் கருதப்படுகிறது.
ஊர்
குள்ளப்புரம்
மாவட்டம்
தேனி