அமைவிடம்
மார்க்கையன்கோட்டை ஊரின் தென்கிழக்குப் பகுதியில் சுரபி நதி என்று அழைக்கப்படும் முல்லையாற்றின் மேற்குக் கரையில் உள்ளது.
தலத்தின் சிறப்பு
மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டிய மன்னன் பெயரில் அமைக்கப்பட்ட இக்கோயில் முல்லை ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.
மூலவர் பெயர்
விக்கிரம பாண்டீஸ்வரர்
ஊர்
மார்க்கையன்கோட்டை
மாவட்டம்
தேனி