கோயிலின் வேறு பெயர்
பொன்மலை ஐயனார் கோயில், கொழுந்தீஸ்வரர் கோயில்
அமைவிடம்
கெங்குவார்பட்டியில் இருந்து ஓட்டணை செல்லும் சாலையில் உள்ளது.
தலத்தின் சிறப்பு
இக்கோயில் சிவனுக்காகக் கட்டப்பட்டது . பின்னர் காவல் தெய்வமான ஐயனார் பெயரில் ’பொன்மலை ஐயனார் கோயில்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஊர்
கெங்குவார்பட்டி
மாவட்டம்
தேனி