அமைவிடம்
சீலையம்பட்டி ஊருக்கு மேற்குப் பக்கம் உள்ள வாய்க்கால் கரையில் உள்ளது.
தலத்தின் சிறப்பு
இக்கோயில் சின்னமனூர் சிவன் கோயிலுக்குத் துணைக் கோயிலாகக் கட்டப்பட்டுள்ளது என்று இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. மேலும் இக்கோயில் சிவன் சுயம்புலிங்கமாக உள்ளார்.
மூலவர் பெயர்
மல்லிகேஸ்வரர்
ஊர்
சீலையம்பட்டி
மாவட்டம்
தேனி