வகை
கிராமக் கோயில்
திருவிழாவின் பயன்
ஸ்ரீ மந்த குமார சுவாமி கோயில் திருவிழா என்பது நாட்டார் வழிபாட்டுத் திருவிழா என்பதால் தமிழ்ப் பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிள்ளையார் நத்தம், பனையூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் இந்தத் திருவிழாவில் கூடுகின்றனர். பல்வேறு சமூகங்கள் இணைந்து இந்தத் திருவிழாவில் பங்கேற்பதால் ஒரு சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இத்திருவிழா துணை புரிகிறது.
நடைபெறும் இடம்
ஸ்ரீ மந்தகுமார சுவாமி கோயில்
நடைபெறும் தருணங்கள்
வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை
ஊர்
தமிழ்ப் பாடி
மாவட்டம்
விருதுநகர்