வகை
கிராமக் கோயில்
திருவிழாவின் பயன்
பிள்ளைப்பேறு, குடும்ப ஒற்றுமை உள்ளிட்ட பல நன்மைகள் கிடைப்பதாகவும், தீராத நோய், தீய ஆவியின் தாக்குதல் ஆகியவற்றில் இருந்து விடுலை கிடைப்பதாகவும் நம்புகின்றனர்
நடைபெறும் இடம்
அருள்மிகு முத்து மாகாளியம்மன் திருக்கோயில்
நடைபெறும் தருணங்கள்
புரட்டாசி, 8 நாட்கள் காலை முதல் இரவு வரை திருவிழாக்கள் நடைபெறுகின்றன
ஊர்
கிழவனேரி
மாவட்டம்
விருதுநகர்