வகை
கிராமக் கோயில்
திருவிழாவின் பயன்
வேளாண்மைக்குத் தயாராகின்றனர். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல். சாதி மத ஒற்றுமை ஓங்குகிறது. குடிகளுக்கிடையே சோறும் நீரும் பகிரப்படுகிறது.
நடைபெறும் இடம்
மந்தையம்மன் கோயில் - கழுதைப்பாறைப்பட்டி
நடைபெறும் தருணங்கள்
ஒவ்வோர் ஆண்டும் ஆடிமாதம்
ஊர்
கழுதைப் பாறைப் பட்டி
மாவட்டம்
மதுரை