வகை
மாலை கட்டுதல்
கைவினைப் பொருளின் பெயர்
மலர் மாலைகள்
கைவினைக் கலைஞர் பெயர்
வரிசை, தமிழ் அன்பன், சுரேந்திரன், இராமநாதன் ஆகியோர் இத்தொழிலை 30-40 ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர்.
பயன்பாடுகள்
தெய்வ வழிபாடுகள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் மலர் மாலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஊர்
நிலக்கோட்டை
மாவட்டம்
திண்டுக்கல்