வகை
பொழுதுபோக்கு, கதிர் அறுத்தல், களை எடுத்தல், நாற்று நடுதல், ஒப்பாரி, வழிபாட்டுப் பாடல்.
பாடல் முறை
நாட்டுப்புறப் பாடல்
பாடப்படும் இடம்
கருமாத்தூர், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, மீனாட்சிப் பட்டி, தென்பழஞ்சி, வெள்ளை பாரப்பட்டி, முத்துப்பட்டி ஆகிய ஊர்களில் பாடப்படும் பாடல்கள்.
பாடப்படும் சூழல்- காலம்
பொழுதுபோக்கு மற்றும் கதிர் அறுத்தல் பாடல்கள் வயல்வெளிகளிலும், ஒப்பாரிப் பாடல் இறந்தவர் இல்லங்களிலும், வழிபாட்டுப் பாடல்கள் கோவில்களிலும் பாடப்படுகின்றன.
ஊர்
வடபழஞ்சி
மாவட்டம்
மதுரை